|
|
கோவிலூர் செல்வராசன்:
பெயர்: இராசையா செல்வராசன்
புனைபெயர்: கோவிலூர் செல்வராசன்
பிறந்த இடம்: திருக்கோவில், மட்டக்களப்பு
(18.9.1952) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, மெல்லிசைப் பாடல்கள்
படைப்புக்கள்:
- விடியாத இரவுகள் - சிறுகதைத்
தொகுப்பு – 1997
- புதுக் கோலங்கள் - கவிதை தொகுப்பு
– 1998
ஒலியிழை நாடாக்கள்:
- உகந்தை முருகன் பக்திப் பாடல்கள்
- 1986
- திருக்கோவில் முருகன் பக்திப்
பாடல்கள் - 1992
- பிள்ளையார் அம்மன் பாடல்கள் -
2001
- தேசத்தின் தென்றல் இசைத்தட்டு –
1999
விருதுகள்:
- புலம்பெயர்ந்தோருக்கான தந்தை
செல்வா விருது
- மெல்லிசைக் கவிஞன் என்னும் பட்டம்
- ஜேர்மனி தமிழ் மன்றம் - 1999
- விடியாத இரவுகள் - லில்லி
தேவசிகாமணி இலக்கியப் பரிசு, பணமுடிப்பும் - 1999
இவர் பற்றி:
- இவர் இலங்கை வானொலியில் பல
நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு,
இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித்
தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன்
பத்திரிகையில் இவரது படகுத்துறை – 1975,
லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978,
இளமைக் கோவில் ஒன்று – 1977
ஆகிய நாடகங்களை எழுதினார். சிந்தாமணி,
வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு
ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
|
|
|
|