கவிஞர் முல்லையூரான்:

பெயர்: சிவராஜா முருகேசு
பிறப்பிடம்: வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை
வசிப்பிடம்: டென்மார்க்

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை

படைப்புகள்:

கவிதைத்தொகுப்புகள்:

  • நிர்வாண விழிகள் - 1993

சிறுகதைத் தொகுப்பு:

  • சேலை – 2002

இவர் பற்றி:

  • இவர் அண்மையில் காலமாகிவிட்டார்.