இவரது இலக்கியச் சேவையினைப்
பாராட்டி மலையக இலக்கியப் பேரவை இவரை கௌரவித்தது.
கலாபூஷண விருது - இலங்கை அரசு
இவர்பற்றி:
அறுபதுகளில் மலையக இலக்கிய
விழிப்புணர்வில் மலர்ந்த மலையகப் பெண் படைப்பாளி இவர். இவர் ஒரு
பட்டதாரி. மலையகப் பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது
எழுத்துக்களைப் பயன்படுத்தினார்.