நிழற்படம் இல்லை

நௌஸாத்.ஆர்.எம்:

பெயர்: ஆர்.எம்.நௌஸாத்
பிறந்த இடம்: சாய்ந்தமருது

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வல்லமை தாராயோ – 2000
  • பள்ளிமுனைக் கிராமத்தின் கதை – 2003
  • வானவில்லிலே ஒரு கவிதை கேளு - 2005

'நாவல்:

  • நட்டுமை'

விருதுகள்:

  • 'நட்டுமை' நாவல் - சுந்தரராமசாமி பவளவிழா இலக்கியப் போட்டி – முதல்பரிசு

இவர் பற்றி:

  • இவர் கல்முனை தபால் துறையில் தலைமை அலுவலராகப் பணியாற்றுகிறார்.



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).