அஜந்தகுமார்.த:

பெயர்: தர்மராஜா அஜந்தகுமார்
பிறந்த இடம்: வதிரி, கரவெட்டி
(1984)
தொடர்புகளுக்கு:
யார்வத்தை, வதிரி, கரவெட்டி.

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல், விமர்சனம்

விருதுகள்:

  • மாவட்ட மட்ட தமிழ்த்தின போட்டியில் இரண்டாம் இடம் - 2000
  • வலம்புரி நடாத்திய செல்லத்துரை ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு
  • ஞானம் புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு -2005, 2006

இவர்பற்றி:

  • இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பட்டதாரி. துளிர் சஞ்சிகையின் ஆசிரியராக - 2003 விளங்கியவர்.  புதிய தரிசனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக உள்ளார்.