பெயர்: நா. சண்முகநாதன் புனைபெயர்:
யாழ்வாணன் பிறப்பிடம்: அனுராதபுரம்,
இலங்கை
(1933)
படைப்பாற்றல்:
சிறுகதை
படைப்புகள்:
அமரத்துவம்
சங்கமம்
மொட்டை
முள்
செல்வம் நீ தியாகி முதலான இவரது
சிறுகதைகள் முதல்தரமானவை.
அமரத்துவம் - சிறுகதைத் தொகுப்பு
இவர்பற்றி:
யாழ்வாணன் யாழ்
இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் மிக முக்கியமானவர். 'தனது
கதைகளில் மானிட மேன்மையைப் பேசி அவர்களை மேம்படுத்த வேண்டும்'
என்பது யாழ்வாணனின் கொள்கை. அமரராகிவிட்டார்.