யாழ்வாணன்:

பெயர்: நா. சண்முகநாதன்
புனைபெயர்: யாழ்வாணன்
பிறப்பிடம்:  அனுராதபுரம், இலங்கை
(1933)

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

  • அமரத்துவம்
  • சங்கமம்
  • மொட்டை
  • முள்
  • செல்வம் நீ தியாகி முதலான இவரது சிறுகதைகள் முதல்தரமானவை.
  • அமரத்துவம் - சிறுகதைத் தொகுப்பு

இவர்பற்றி:

  • யாழ்வாணன் யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் மிக முக்கியமானவர். 'தனது கதைகளில் மானிட மேன்மையைப் பேசி அவர்களை மேம்படுத்த வேண்டும்' என்பது யாழ்வாணனின் கொள்கை. அமரராகிவிட்டார்.