கண்ணீரில்
தோய்ந்த
கதை
கவிஞர் இனியன், கரூர்
எண்ணிடில்
எத்தனை
எத்தனை
எத்தனைப்
பெண்மக்கள்
வாழ்ந்தனர்
மண்ணிலே -
ஒண்டொடி
கண்ணகி
வாழ்ந்ததும்
காவியம்
ஆனதும்
கண்ணீரில்
தோய்ந்த
கதை.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|