ராஜமார்த்தாண்டன்:

பெயர்: ராஜமார்த்தாண்டன்
சொந்த ஊர்: கன்னியாகுமரி

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
  • என் கவிதைகள்
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

தொகுப்பு நூல்கள்:

  • கொங்குதேர் வாழ்க்கை – 1, 2, 3 தொகுதிகள்
  • புதுக்கவிதை வரலாறு – திறனாய்வு
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும் - திறனாய்வு

இவர் பற்றி:

  • இவர் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர். கொல்லிப்பாவை என்னும் சி;றிதழை நடத்தினார். தனது இறுதிக் காலத்தில் காலச்சவட்டில் பணியாற்றினார். இவர் சிறந்த கவிஞர் மட்டுமன்றி சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தனது 61 ஆவது வயதில் ((06.06.2009) சாலை விபத்தில் காலமானார்.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).