நிழற்படம் இல்லை

திரிசடை:

பெயர்: சாந்தா சுவாமிநாதன்
புனைபெயர்: திரிசடை

 

படைப்புக்கள்:
  • பனியில் பட்ட பத்துமரங்கள் - 1978
  • திரிசடை கவிதைகள் - 1999

இவர் பற்றி:

  • இவர் எழுத்தாளர் நகுலனின் சகோதரி. அமெரிக்க அனுபவத்தை தனது பனியில் பட்ட பத்துமரங்கள் என்ற கவிதைத் தொகுதி மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். காலமாகிவிட்டார். இவருடைய கவிதைகளை கவிஞர் வெண்ணிலா என்பவர் தொகுத்து 'திரிசடை கவிதைகள்' என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டுள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).